Skip to Content

வசந்த கால குற்றங்கள்

வசந்த கால குற்றங்கள் - சுஜாதா
ஆபாச ஃபோன்கால் அதைத் தொடர்ந்து குழந்தைக் கடத்தல், நகைக்கடை கொள்ளை, இன்னும் ஒரு காதல் புகார் என மூன்று குற்றங்கள் ஒரே சமயத்தில் கமிஷனர் ஆபீசை முற்றுகையிடுகின்றன. குற்ற நடவடிக்கைகள், போலீஸ் துரத்தல்கள் என்று பங்களூர் சூழலில் எழுதப்பட்ட இந்த 'வசந்த காலக் குற்றங்கள்' எழுதுவதற்காகவே சுஜாதா உப்பார்பேட்டை காவல் நிலையத்தில் சில தினங்கள் இருந்து பார்த்திருக்கிறார்.
₹ 255.00 ₹ 255.00

Not Available For Sale

This combination does not exist.