துணையெழுத்து
துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மிகுந்த பாராட்டைப் பெற்றது. புத்தகமாக வெளியாகி ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்று சாதனை புரிந்துள்ளது.
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள் நீங்கி, எல்லோருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது சக மனிதனின் மேல் இது வரை இல்லாத ஒரு பரிவு வருகிறது. இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.
ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து மிகுந்த பாராட்டைப் பெற்றது. புத்தகமாக வெளியாகி ஒரு லட்சம் பிரதிகளுக்கும் மேல் விற்று சாதனை புரிந்துள்ளது.
இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்து முடிக்கும்போது, உலகைப் பற்றிய நமது பார்வை சற்று விசாலமாகிறது. மனதின் கசடுகள் நீங்கி, எல்லோருடனும் உறவு கொண்டாட வேண்டும் என்று வேட்கையைத் தூண்டுகிறது சக மனிதனின் மேல் இது வரை இல்லாத ஒரு பரிவு வருகிறது. இதுவே துணையெழுத்தின் தனித்துவம்.