தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு
தமிழகத்தில் வேதக் கல்வி வரலாறு - சி.இளங்கோ
தமிழகத்தில் ஆரியர்கள் குடியேறிய பின் அவர்களை அரசர்கள் ஏன் ஆதரித்தனர்? வேதப் படிப்புக்கு மட்டும் ஏன் அரசர்கள் வாரி வழங்கினர்? தமிழ் அறிவுலகம் இதனால் சந்தித்த பின்னடைவு என்ன? என்பதை விரிவாக கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்களுடன் இந்த நூல் ஆராய்கின்றது.
தமிழகத்தில் ஆரியர்கள் குடியேறிய பின் அவர்களை அரசர்கள் ஏன் ஆதரித்தனர்? வேதப் படிப்புக்கு மட்டும் ஏன் அரசர்கள் வாரி வழங்கினர்? தமிழ் அறிவுலகம் இதனால் சந்தித்த பின்னடைவு என்ன? என்பதை விரிவாக கல்வெட்டு, செப்பேட்டு ஆதாரங்களுடன் இந்த நூல் ஆராய்கின்றது.