Skip to Content

பாலையும் வாழையும்

பாலையும் வாழையும் - வெங்கட் சாமிநாதன்
திரு.வெங்கட் சாமிநாதன் முதன் முதாலாக எழுதிய கட்டுரை ‘பாலையும், வாழையும்’ சி.சு.செலப்பாவின் ‘எழுத்து’ இதழில் வெளியானது. அக்கட்டுரையும், அதைத் தொடர்ந்து வெ.சா எழுதிய விமர்சனக் கட்டுரைகளும் ‘பாலையும், வாழையும்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவயானது. இதுவே வெ.சா-வின் முதல் புத்தகமாகும். இதற்கு முகப்புரை எழுதியவர் சி.சு.செல்லப்பா. இம்முகப்புரையில் புத்தகத்தின் சிறப்புகள் குறித்து எழுதியதோடு மட்டுமல்லாமல், வெ.சா-வுக்கு முன்பு புதுமைப்பித்தன், வ.ரா, க.நா.சு – ஆகியோர் தமிழ் விமர்சனத்தில் பதித்த தடம் குறித்தும், அவர்களில் ஒருவராக வெ.சா இருப்பார் என்ற கருத்தையும் முன்வைக்கிறார் செல்லப்பா.
₹ 295.00 ₹ 295.00

Not Available For Sale

This combination does not exist.