Skip to Content

ஓரிரவில் ஒரு ரயிலில்

ஓரிரவில் ஒரு ரயிலில் - சுஜாதா
குமுதத்தில் 2000-ல் பிரசுரமான கதை. இந்திய அரசியலின் மறைமுக சூத்ரதாரி சுவாமிஜி ராஜ பண்டிதர். மதுரையில் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறார். அவருக்குப் பாதுகாப்பாகச் செல்கிறார் மத்திய உள்துறை செக்யூரிட்டி பிரிவின் அதிகாரி அஷோக். உன் வருங்கால மனைவியை அதே ரயிலில் சந்திப்பாய் என்று சுவாமிஜி அருள் வாக்கு சொல்ல, தன் பழைய நண்பனின் தங்கையை அதே ரயிலில் காண்கிறான். பல சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேற, கதையின் தலைப்பே சொல்வது போல ஒரு ரயிலில், ஒரு ராத்திரியில் நடந்து முடியும் கதை.

₹ 90.00 ₹ 90.00

Not Available For Sale

This combination does not exist.