மூன்று நாள் சொர்க்கம்
மூன்று நாள் சொர்க்கம் - சுஜாதா
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து கொள்ளாத விறுவிறுப்பான நாவல், துள்ளலான நடையில்.
தமிழில் மாத நாவல்களின் பொற்காலமான எண்பதுகளில் எழுதப்பட்ட நாவல். குங்குமச் சிமிழுக்காக எழுதப்பட்டது. கதையம்சம், சுவாரஸ்யம் எதிலும் சமரசம் செய்து கொள்ளாத விறுவிறுப்பான நாவல், துள்ளலான நடையில்.