Skip to Content

மௌனி படைப்புகள்

சிறுகதை :
    

மெளனி படைப்புகள்

தமிழின் முன்னோடிச் சிறுகதையாளர்கள் மனித மனத்தின் மையத்திலிருந்து வெளியுலகை நோக்கி நகர்ந்தபோது, மெளனி உள் உலகின் விளிம்புகளுக்குள் பயணம் செய்தார். மனத்தின் இருள், விநோதம், தத்தளிப்பு, குதூகலம் போன்ற வழிகளில் நிகழ்ந்த பயணங்கள்தாம் மௌளியின் பெரும்பான்மையான கதைகளும். சுருங்க எழுதிப் பெரும்புகழ் பெற்றவர் மௌனி, அவர் மொத்தம் எழுதியவை 24 கதைகள், 2 கட்டுரைகள், மௌனியின் மொத்த ஆக்கங்களையும் உள்ளடக்கியது. இந்நூல்.

₹ 375.00 ₹ 375.00

Not Available For Sale

This combination does not exist.