கும்பாபிஷேகம்
| கும்பாபிஷேகம் - சிவஸ்ரீ முத்துசுப்ரமணியம் இறைவன் படைத்த உலகையெல்லாம் மனிதன் ஆளுகிறான்.மனிதன் படைத்த சிலையில் எல்லாம் கடவுள் வாழுகிறான். வெறும் கருங்கல் இறை சிற்பமாகி, பிம்ப சுத்தி செய்யப்பட்டு அதற்கு பிராண சக்தி ஊடப்பட்டு இவ்வாறு ஒரு கும்பாபிஷேகத்தின் முழு தகவலையும் அறிந்து கொள்ள உதவும் நூல். |