Skip to Content

கடவு

கடவு - திலீப் குமார்
​''உன் இளமைக் காலத்தை நீ நேசிக்கவே இல்லையா? வருத்தமோ சந்தோஷமோ எதுவுமே இல்லையா உனக்கு?'' ''மனிதர்கள் எந்தக் காலத்தையும் நேசிக்கக் கூடாதடீ. சொல்லப்போனால், காலம் என்ற ஒன்று கிடையவே கிடையாது தெரியுமா? கடவுளைப் போல் காலமும் மனிதனின் கற்பனைதான்.'' ''காலம் கற்பனை என்றால், நேற்று, இன்று, நாளை எல்லாம்  ஒன்றுமில்லையா?''  வெறுமைக்குள் குடைந்த குகைபோல்தான்  இந்தக் கணக்கெல்லாம். நீ விரும்பினால் குகையையும் பார்க்கலாம். குகையின் கூரையையும்  பார்க்கலாம். விரும்பாவிட்டால் எதுவுமே இல்லை.''
₹ 290.00 ₹ 290.00

Not Available For Sale

This combination does not exist.