Skip to Content

இறையும் பறையும்

இறையும் பறையும் - முனைவர் மு.வளர்மதி
இறையும் பறையும் என்ற இந்த நூலின் தலைப்பு சிலருக்கு முரணாகத் தோன்றும். ஏனெனில் இறை புனிதத்துவத்தை உணர்த்துவது. ‘பறை’ தற்கால நிலைப்படி அது தீண்டாமையை உணர்த்துவது என அடையாளமாக்கப்பட்டுவிட்டது. இரண்டும் எதிரெதிர் நிலைகளில் இருப்பதாக உணரப்படுகின்றன. ஆனால் இரண்டுக்கும் (இறை – பறை) உள்ள இணைபிரியா தொடர்புகளை ஆன்மிகப் பெரியோர்களான ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் வழங்கப்பட்ட இலக்கியப் படைப்புகளைக் கொண்டு விளக்க எடுத்துக் கொண்ட ஒரு சிறு முயற்சியே இந்நூல்.
₹ 170.00 ₹ 170.00

Not Available For Sale

This combination does not exist.