ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா
ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா - ம.மதிவண்ணன்
உணர்தலின் வெம்மை, சாதியை உருக்குலைக்க வல்ல இயங்கியல் கவிதைகளாகி விடுகிறது. மதுரை வீரன் மீதேறிக் கொண்டு, கலவரக் கடவுள்களுக்கும் அவற்றைக் கட்டிக்காக்கும் வருண சாதிமான்களுக்கும் பழஞ்செருப்பு பரிகாரம் செய்ய விரும்பும் கவிதைகள் இவை.
உணர்தலின் வெம்மை, சாதியை உருக்குலைக்க வல்ல இயங்கியல் கவிதைகளாகி விடுகிறது. மதுரை வீரன் மீதேறிக் கொண்டு, கலவரக் கடவுள்களுக்கும் அவற்றைக் கட்டிக்காக்கும் வருண சாதிமான்களுக்கும் பழஞ்செருப்பு பரிகாரம் செய்ய விரும்பும் கவிதைகள் இவை.