சுமங்கலி பூஜை
சுமங்கலி
பூஜை -
லக்ஷ்மி விஸ்வநாதன் எந்த ஒரு நல்ல செயல் தொடங்கினாலும், பூரணமாக முடிந்தாலும் செய்யப்படுவது சுமங்கலி பூஜை. வாழ்ந்து மறைந்த நம் குடும்பத்துப் பெண்களின் அருளாசி வேண்டி இது செய்யப்படுகிறது. சுமங்கலி பூஜை, சுமங்கலிப் பிரார்த்தனை, மங்கலிபொண்டு என பல்வேறு சம்பிரதாயப்பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நோக்கம் ஒன்றுதான் - புனித நினைவாஞ்சலி. காலங்காலமாக 'சீனியர் சுமங்கலி'களைக் கேட்டுக் கேட்டு இந்தப் பூஜை செய்து வந்தவர்களுக்கு - இந்நூல் ஒரு வரப்பிரசாதம். 'அட...' என்று நீங்கள் வியக்கும் அளவுக்கு இதில் விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.இந்து மதத்தின் பல்வேறு வகுப்பினருக்குமான சமபந்தி இது! |