செகாவ் வாழ்கிறார்
செகாவ் வாழ்கிறார் - எஸ்.ராமகிருஷ்ணன்
செகாவ், ஒரு எழுத்தாளராக தனது சுய அனுபவத்தில் வாழ்க்கையை கண்டுணர்ந்து பதிவு செய்திருக்கிறார் அவர் மனிதர்களை நேசித்தார், இந்தப் பிரபஞசத்தின் மிகப்பெரிய விந்தை மனிதனே என்றார், மனித வாழ்வின் அர்த்தத்தை கேள்விக்குள்ளாக்குவதே அவரது எழுத்தின் ஆதாரம். இந்நூல் செகாவின் வாழ்க்கையை, அவரது படைப்புலகை, அவரது நண்பர்களை, சக எழுத்தாளர்களை விரிவாக அறிமுகம் செய்கிறது.