ஆலய நிர்வாகமும் பார்ப்பனர்களும்
ஆலய நிர்வாகமும் பார்ப்பனர்களும் - ம.மதிவண்ணன்
தமிழகத்தில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை உலகெங்கும் கடத்தி விற்று கோடிக்கணக்கான பணத்தை வாரி சுருட்டிப் பிழைத்துவரும் இந்துப் பெரும்பான்மையாக ஆலய நிர்வாகத்திலிருந்து வரும் பார்ப்பனர்களும் அதே ஜாதியைச் சேர்ந்த தொழில்துறையினரும் அம்பலப்பட்டு வரும் இந்தக் காலத்தில், மன்னராட்சி காலங்களிலும் ஆலய நிர்வாகத்திலிருந்து பார்ப்பனர்கள் கோவில் சொத்துகளை எப்படி வகை வகையாக திருடித் தின்றனர், கொள்ளையடித்தனர் என்பது பற்றி கல்வெட்டு ஆதாரங்களையும் ஆவணங்களையும் முன்னிறுத்தி கவிஞர் மதிவண்ணன் எழுதிய ஆய்வுக்குறு நூல் இது.
தமிழகத்தில் உள்ள இந்துக் கடவுள் சிலைகளை உலகெங்கும் கடத்தி விற்று கோடிக்கணக்கான பணத்தை வாரி சுருட்டிப் பிழைத்துவரும் இந்துப் பெரும்பான்மையாக ஆலய நிர்வாகத்திலிருந்து வரும் பார்ப்பனர்களும் அதே ஜாதியைச் சேர்ந்த தொழில்துறையினரும் அம்பலப்பட்டு வரும் இந்தக் காலத்தில், மன்னராட்சி காலங்களிலும் ஆலய நிர்வாகத்திலிருந்து பார்ப்பனர்கள் கோவில் சொத்துகளை எப்படி வகை வகையாக திருடித் தின்றனர், கொள்ளையடித்தனர் என்பது பற்றி கல்வெட்டு ஆதாரங்களையும் ஆவணங்களையும் முன்னிறுத்தி கவிஞர் மதிவண்ணன் எழுதிய ஆய்வுக்குறு நூல் இது.